Sportsமீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

-

ஆசியக் கிண்ணப் போட்டி முடிந்ததும் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை இந்த ஆண்டு பெப்ரவரியில் ஷாஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை திருமணம் செய்யவுள்ளார்.

ஷாஹீன் அப்ரிடி திருமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரிதாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும்இந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக, ஷாஹீனும் அன்ஷாவும் தங்கள் திருமணத்தை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாட விரும்புகிறார்கள்.

இதையடுத்து, ஷாஹீனின் திருமண ஊர்வலம் செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் என்றும், அதன் பின்னர் வரவேற்பு செப்டம்பர் 21 திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...