Sports மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

-

ஆசியக் கிண்ணப் போட்டி முடிந்ததும் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை இந்த ஆண்டு பெப்ரவரியில் ஷாஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை திருமணம் செய்யவுள்ளார்.

ஷாஹீன் அப்ரிடி திருமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரிதாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும்இந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக, ஷாஹீனும் அன்ஷாவும் தங்கள் திருமணத்தை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாட விரும்புகிறார்கள்.

இதையடுத்து, ஷாஹீனின் திருமண ஊர்வலம் செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் என்றும், அதன் பின்னர் வரவேற்பு செப்டம்பர் 21 திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.