Cinemaவெளியான Bigg Boss தமிழ் சீசன் 7-ன் போட்டியாளர்கள் பட்டியல்

வெளியான Bigg Boss தமிழ் சீசன் 7-ன் போட்டியாளர்கள் பட்டியல்

-

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் திகதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ஆம் திகதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதில், மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, ‘குக்கு வித் கோமாளி’ புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் இந்த சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

மேலும், உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன் மற்றும் டிரைவர் ஷர்மிளா உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சுயதொழில் செய்பவர்களுக்கு நிவாரணம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது. நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...

ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க பயன்படும் நீரிழிவு நோய் சிகிச்சை

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ozempic என்ற மருந்தை, நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், type...

சூரிய மண்டலத்தின் வழியாக பயணிக்கும் ஒரு புதிய நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் வழியாக செல்லும் ஒரு புதிய விண்மீன்களுக்கு இடையேயான பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரப் பொருள் சூரிய மண்டலத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அது...

ஜப்பானில் 300,000 பேரைக் கொல்லத் தயாராகிவரும் ஒரு “Mega பூகம்பம்”

300,000 பேர் வரை கொல்லக்கூடிய "Mega பூகம்பத்திற்கு" ஜப்பான் தயாராகி வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள நான்கை பள்ளத்தாக்கில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும்...

ஜப்பானில் 300,000 பேரைக் கொல்லத் தயாராகிவரும் ஒரு “Mega பூகம்பம்”

300,000 பேர் வரை கொல்லக்கூடிய "Mega பூகம்பத்திற்கு" ஜப்பான் தயாராகி வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள நான்கை பள்ளத்தாக்கில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும்...

சிட்னி ரயிலில் பெரும் தொகையை திருடிய 74 வயது முதியவர்

சிட்னி ரயிலில் ஒரு சூட்கேஸிலிருந்து $40,000 திருடப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Glenfield-இல் ரயிலில் நடந்த திருட்டு தொடர்பாக 74 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...