Breaking Newsஆஸ்திரேலியாவில் காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

ஆஸ்திரேலியாவில் காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

-

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் 15 வயது இளைஞரை சாலையூடாக காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் காரில் அமர்ந்திருந்த 19 வயது நபரும், 15 வயது இளைஞனும் பிளாக்டவுனில் உள்ள தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சட்டென்று காருடன் அந்த நபர் கிளம்ப, தவறி விழுந்த அந்த 15 வயது இளைஞர் காருடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பிளாக்டவுன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, அங்கிருந்து வெஸ்ட்மீட் சிறார்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மிக ஆபத்தான நிலையில் இருந்தாலும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...