Newsபாம்பை காட்சிப்படுத்திய ஆஸ்திரேலியர் ஒருவருக்கு அபராதம்

பாம்பை காட்சிப்படுத்திய ஆஸ்திரேலியர் ஒருவருக்கு அபராதம்

-

தனது செல்லப்பிராணி மலைப்பாம்பை பகிரங்கமாக காட்சிப்படுத்திய ஆஸ்திரேலிய நபருக்கு $2,322 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்புடன் குறித்த நபர் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட விதம் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியப்பட்டது.

கோல்டு கோஸ்ட்டில் வசிக்கும் சம்பந்தப்பட்ட நபர் இந்த விலங்கை வளர்க்க உரிமம் பெற்றிருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விலங்கை வளர்க்க வேண்டும்.

அந்த இடங்களில் இருந்து பாம்பை எந்த வகையிலும் வெளியே எடுத்தால் அதற்கான சிறப்பு அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய வனவிலங்கு திணைக்களம் வலியுறுத்துகிறது.

பாம்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...