News"பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நான் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை"...

“பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நான் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை” – தனுஷ்க குணதிலகே

-

சிட்னி சிறுமி ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, ​​சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலகத்திற்கு எதிராக ஆரம்பத்தில் 04 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றில் 03 குற்றச்சாட்டுக்கள் தற்போது மீளப் பெறப்பட்டுள்ளன.

சிறுமியின் அனுமதியின்றி பாலியல் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டு மட்டுமே அவர் மீது இன்னும் உள்ளது.

இன்று நீதிமன்றத்தில், தனது கட்சிக்காரர் ஒரு கட்டத்தில் மரண பயத்தை கூட உணர்ந்ததாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...