News"பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நான் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை"...

“பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நான் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை” – தனுஷ்க குணதிலகே

-

சிட்னி சிறுமி ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, ​​சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலகத்திற்கு எதிராக ஆரம்பத்தில் 04 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றில் 03 குற்றச்சாட்டுக்கள் தற்போது மீளப் பெறப்பட்டுள்ளன.

சிறுமியின் அனுமதியின்றி பாலியல் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டு மட்டுமே அவர் மீது இன்னும் உள்ளது.

இன்று நீதிமன்றத்தில், தனது கட்சிக்காரர் ஒரு கட்டத்தில் மரண பயத்தை கூட உணர்ந்ததாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

Latest news

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம்...

மக்கள் இன்றி காலியாக இருக்கும் 9 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள்

ஜப்பானில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை சாதனை எண்ணிக்கையான ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

வரலாறு காணாத அளவுக்கு உயரும் வீடுகளின் விலை

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வட்டி விகித சுழற்சி உள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும்...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

சிட்னி உட்பட பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை

சிட்னி உட்பட பல பகுதிகளில் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ்...