NewsQantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce...

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce மீது செனட் விசாரணை

-

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Alan Joyce, கூடுதல் விமானங்களுக்கான கத்தார் ஏர்வேஸின் கோரிக்கைகளை நிராகரித்தது தொடர்பாக செனட் விசாரணைக்கு அழைக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செனட் சபை விசாரணை அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இருப்பினும், குவாண்டாஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்க மறுத்துவிட்டார்.

கூடுதல் விமான சேவைகள் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை நிராகரிக்குமாறு குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து செனட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செனட் சபை விசாரணை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கான கத்தாரின் தூதுவர் மற்றும் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளும் அழைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் 09 விடயங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் விமான சேவைகளை மட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முடிவு நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

குறித்த மேலதிக 21 விமான சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் விமான கட்டணத்தை 40 வீதத்தால் குறைத்திருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...