NewsQantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce...

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce மீது செனட் விசாரணை

-

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Alan Joyce, கூடுதல் விமானங்களுக்கான கத்தார் ஏர்வேஸின் கோரிக்கைகளை நிராகரித்தது தொடர்பாக செனட் விசாரணைக்கு அழைக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செனட் சபை விசாரணை அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இருப்பினும், குவாண்டாஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்க மறுத்துவிட்டார்.

கூடுதல் விமான சேவைகள் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை நிராகரிக்குமாறு குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து செனட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செனட் சபை விசாரணை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கான கத்தாரின் தூதுவர் மற்றும் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளும் அழைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் 09 விடயங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் விமான சேவைகளை மட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முடிவு நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

குறித்த மேலதிக 21 விமான சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் விமான கட்டணத்தை 40 வீதத்தால் குறைத்திருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...