NewsQantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce...

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce மீது செனட் விசாரணை

-

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Alan Joyce, கூடுதல் விமானங்களுக்கான கத்தார் ஏர்வேஸின் கோரிக்கைகளை நிராகரித்தது தொடர்பாக செனட் விசாரணைக்கு அழைக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செனட் சபை விசாரணை அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இருப்பினும், குவாண்டாஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்க மறுத்துவிட்டார்.

கூடுதல் விமான சேவைகள் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை நிராகரிக்குமாறு குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து செனட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செனட் சபை விசாரணை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கான கத்தாரின் தூதுவர் மற்றும் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளும் அழைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் 09 விடயங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் விமான சேவைகளை மட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முடிவு நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

குறித்த மேலதிக 21 விமான சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் விமான கட்டணத்தை 40 வீதத்தால் குறைத்திருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...