NewsQantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce...

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce மீது செனட் விசாரணை

-

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Alan Joyce, கூடுதல் விமானங்களுக்கான கத்தார் ஏர்வேஸின் கோரிக்கைகளை நிராகரித்தது தொடர்பாக செனட் விசாரணைக்கு அழைக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செனட் சபை விசாரணை அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இருப்பினும், குவாண்டாஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்க மறுத்துவிட்டார்.

கூடுதல் விமான சேவைகள் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை நிராகரிக்குமாறு குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து செனட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செனட் சபை விசாரணை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கான கத்தாரின் தூதுவர் மற்றும் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளும் அழைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் 09 விடயங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் விமான சேவைகளை மட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முடிவு நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

குறித்த மேலதிக 21 விமான சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் விமான கட்டணத்தை 40 வீதத்தால் குறைத்திருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...