Melbourneஅடுத்த மாதம் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் மெல்பேர்ன் ரயில்வே ஊழியர்கள்

அடுத்த மாதம் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் மெல்பேர்ன் ரயில்வே ஊழியர்கள்

-

மெல்பேர்ன் ரயில்வே ஊழியர்கள் அடுத்த மாதம் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில், ஒக்டோபர் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் இருந்து விலகுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கிடைக்காத சம்பள உயர்வை கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

மெல்போர்ன் போக்குவரத்து சேவைகள் அதிக லாபம் ஈட்டும் சூழலில் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மெல்பேர்ன் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...