Cinemaஉயிர் - உலக் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

உயிர் – உலக் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

-

திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் – விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளின் பழைய (Throwback) புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest news

பண்டிகை காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

பண்டிகைக் காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவுஸ்திரேலிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​ஏறக்குறைய 450 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, சுகாதாரத் துறை மற்றும்...

குவாண்டாஸ் விமானத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்த விதிக்கப்படும் கடுமையான விதிகள்

விமானத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்த குவாண்டாஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம், புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த விமான நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை உயர வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. சொத்து தரவு சேகரிப்பு நிறுவனம் PropTrack அடுத்த ஆண்டு இந்த அதிகரிப்பு சாத்தியம் என்று கூறுகிறது. இது...

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் Uber

வணிகத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த Uber ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பலர் நிலையான போக்குவரத்தில் கவனம்...

நடிகர் மதுரை மோகன் காலமானார்

பல்வேறு திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவால் நேற்று 10ம் திகதி காலமானார். தமிழில் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன்...

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் Uber

வணிகத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த Uber ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பலர் நிலையான போக்குவரத்தில் கவனம்...