Newsபொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா அரசாங்கம்

-

கைவிடப்பட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்காக விக்டோரியா மாகாண அரசாங்கம் 1.3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாபஸ் தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே அப்போதைய டேனியல் அன்ட்ரூஸ் அரசாங்கம் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விக்டோரியா அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் லண்டன் சென்று பொதுநலவாய விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அதற்காக பொதுமக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் விக்டோரியர்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை செனட் குழு நடத்த உள்ள போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...