Newsபொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா அரசாங்கம்

-

கைவிடப்பட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்காக விக்டோரியா மாகாண அரசாங்கம் 1.3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாபஸ் தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே அப்போதைய டேனியல் அன்ட்ரூஸ் அரசாங்கம் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விக்டோரியா அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் லண்டன் சென்று பொதுநலவாய விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அதற்காக பொதுமக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் விக்டோரியர்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை செனட் குழு நடத்த உள்ள போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...