Newsபொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா அரசாங்கம்

-

கைவிடப்பட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்காக விக்டோரியா மாகாண அரசாங்கம் 1.3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாபஸ் தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே அப்போதைய டேனியல் அன்ட்ரூஸ் அரசாங்கம் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விக்டோரியா அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் லண்டன் சென்று பொதுநலவாய விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அதற்காக பொதுமக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் விக்டோரியர்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை செனட் குழு நடத்த உள்ள போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...