NewsGippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

Gippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

-

விக்டோரியாவில் உள்ள கிப்ஸ்லாந்தில் அடைமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாம்சன் ஆற்றின் நீர்மட்டம் 3.7 மீற்றராகவும், மிட்செல் ஆற்றின் நீர்மட்டம் 6.51 மீற்றராகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வரை சுமார் 120 வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் மறு அறிவித்தல் வரை வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாநில அதிகாரிகள் அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு பேரிடர் எச்சரிக்கையை நீட்டிப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...