NewsGippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

Gippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

-

விக்டோரியாவில் உள்ள கிப்ஸ்லாந்தில் அடைமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாம்சன் ஆற்றின் நீர்மட்டம் 3.7 மீற்றராகவும், மிட்செல் ஆற்றின் நீர்மட்டம் 6.51 மீற்றராகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வரை சுமார் 120 வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் மறு அறிவித்தல் வரை வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாநில அதிகாரிகள் அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு பேரிடர் எச்சரிக்கையை நீட்டிப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...