NewsGippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

Gippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

-

விக்டோரியாவில் உள்ள கிப்ஸ்லாந்தில் அடைமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாம்சன் ஆற்றின் நீர்மட்டம் 3.7 மீற்றராகவும், மிட்செல் ஆற்றின் நீர்மட்டம் 6.51 மீற்றராகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வரை சுமார் 120 வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் மறு அறிவித்தல் வரை வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாநில அதிகாரிகள் அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு பேரிடர் எச்சரிக்கையை நீட்டிப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....