NewsGippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

Gippsland குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு மீண்டும் எச்சரிப்பு

-

விக்டோரியாவில் உள்ள கிப்ஸ்லாந்தில் அடைமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாம்சன் ஆற்றின் நீர்மட்டம் 3.7 மீற்றராகவும், மிட்செல் ஆற்றின் நீர்மட்டம் 6.51 மீற்றராகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வரை சுமார் 120 வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் மறு அறிவித்தல் வரை வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாநில அதிகாரிகள் அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு பேரிடர் எச்சரிக்கையை நீட்டிப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...