Breaking Newsநியூசிலாந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் பரபரப்பு

நியூசிலாந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் பரபரப்பு

-

நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள குயின்ஸ்டவுன் நகரம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து பயணிகள் விமான நிலையத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.

பின்னர் விமான நிலையம் மூடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதில் எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் பிறகு இது பொய்யான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விமானங்கள் அங்கிருந்து பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நியூசிலாந்தில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள குயின்ஸ்டவுன் நகரம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து பயணிகள் விமான நிலையத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.

பின்னர் விமான நிலையம் மூடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதில் எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் பிறகு இது பொய்யான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விமானங்கள் அங்கிருந்து பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Latest news

பண்டிகை காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

பண்டிகைக் காலங்களில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவுஸ்திரேலிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​ஏறக்குறைய 450 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, சுகாதாரத் துறை மற்றும்...

குவாண்டாஸ் விமானத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்த விதிக்கப்படும் கடுமையான விதிகள்

விமானத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை கடுமையாக அமல்படுத்த குவாண்டாஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம், புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த விமான நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை உயர வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. சொத்து தரவு சேகரிப்பு நிறுவனம் PropTrack அடுத்த ஆண்டு இந்த அதிகரிப்பு சாத்தியம் என்று கூறுகிறது. இது...

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் Uber

வணிகத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த Uber ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பலர் நிலையான போக்குவரத்தில் கவனம்...

நடிகர் மதுரை மோகன் காலமானார்

பல்வேறு திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவால் நேற்று 10ம் திகதி காலமானார். தமிழில் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன்...

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் Uber

வணிகத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த Uber ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பலர் நிலையான போக்குவரத்தில் கவனம்...