Newsகாமன்வெல்த் வங்கி மேலும் ஊழியர்களை குறைப்பதற்கு தயாராகி வருவதாக குற்றச்சாட்டுகள்

காமன்வெல்த் வங்கி மேலும் ஊழியர்களை குறைப்பதற்கு தயாராகி வருவதாக குற்றச்சாட்டுகள்

-

காமன்வெல்த் வங்கி மேலும் ஆட்குறைப்புக்கு தயாராகி வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சிட்னி, மெல்போர்ன் மற்றும் பெர்த்தில் அமைந்துள்ள வங்கிக் கிளைகளின் கிட்டத்தட்ட 200 ஊழியர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காமன்வெல்த் வங்கிகள் கடந்த நிதியாண்டில் 10.2 பில்லியன் டாலர்கள் அதிக லாபம் ஈட்டியதன் பின்னணியில் ஊழியர்களை குறைப்பது தொடர்கிறது என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த 12 மாதங்களில் கொமன்வெல்த் வங்கி சுமார் 1,085 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், காமன்வெல்த் வங்கி தனது சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த வெட்டுக்கள் செய்யப்படும் என்று வலியுறுத்துகிறது.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...