Newsலிஸ்டீரியா அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் பல்வேறு வகையான சீஸ்

லிஸ்டீரியா அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் பல்வேறு வகையான சீஸ்

-

லிஸ்டீரியா பாக்டீரியா பரவும் அபாயம் காரணமாக பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு வகை சீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

யுனிகார்ன் என்ற வர்த்தக நாமத்தில் விற்பனை செய்யப்பட்ட 02 வகையான சீஸ் மீள அழைக்கப்பட்டுள்ளது.

இந்த சீஸ் விக்டோரியா – குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுகிறது.

நவம்பர் 08ம் திகதி அவற்றின் காலாவதி நாளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதானவர்கள் – கர்ப்பிணித் தாய்மார்கள் – கைக்குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு லிஸ்டீரியாவின் ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...