NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி தவமணி குலசிங்கம்

மரண அறிவித்தல் – திருமதி தவமணி குலசிங்கம்

-

இலங்கை தெகிவளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்போர்ண் Mulgrave வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணி குலசிங்கம் அவர்கள் 19 ஒக்டோபர் 2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான புத்திசிகாமணி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா குலமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், செல்வராஜா, பத்மநாதன், சிதம்பரநாதன் ஆகியோரின் சகோதரியும், தவசிங்கம் (தவா), யோகசிங்கம் (ராஜ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாலினி, வத்ஷலா ஆகியோரின் மாமியாரும், நிரோஷினி- (Lynton), டீலிப், கிரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், பெனலப்பீ (Penelope)ன் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ஒக்டோபர் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.15 மணிமுதல் 11.30 மணிவரை  Stratus Chapel Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Dandenong South, VIC 3175 என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...