Newsபுதிய ஐபோன் காரணமாக ஆஸ்திரேலியாவில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

புதிய ஐபோன் காரணமாக ஆஸ்திரேலியாவில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

-

செப்டம்பரில் ஆஸ்திரேலிய சில்லறை விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளியியல் துறை கூறுகிறது.

அதன் படி கடந்த மாதம் 0.9 வீதம் அதிகரித்த போதிலும், கடந்த 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த விற்பனை விற்றுமுதல் குறைந்த பெறுமதியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெப்பமான காலநிலையுடன் தளபாடங்கள்-ஆடைகள் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் வருவாயில் அதிகரிப்பு இதற்கு பங்களித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலையில் 0.3 சதவீதமாக பதிவான சில்லறை விற்பனை புரள்வு ஆகஸ்ட் மாதத்தில் 0.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

குறிப்பாக சமீபத்திய ஐபோன் மாடல் மொபைல் போன் வெளியீடும் விற்பனை விற்றுமுதல் அதிகரிப்பை பாதித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வர்த்தக விற்றுமுதல் சிறிய மதிப்பில் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...