Newsபுதிய ஐபோன் காரணமாக ஆஸ்திரேலியாவில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

புதிய ஐபோன் காரணமாக ஆஸ்திரேலியாவில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

-

செப்டம்பரில் ஆஸ்திரேலிய சில்லறை விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளியியல் துறை கூறுகிறது.

அதன் படி கடந்த மாதம் 0.9 வீதம் அதிகரித்த போதிலும், கடந்த 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த விற்பனை விற்றுமுதல் குறைந்த பெறுமதியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெப்பமான காலநிலையுடன் தளபாடங்கள்-ஆடைகள் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் வருவாயில் அதிகரிப்பு இதற்கு பங்களித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலையில் 0.3 சதவீதமாக பதிவான சில்லறை விற்பனை புரள்வு ஆகஸ்ட் மாதத்தில் 0.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

குறிப்பாக சமீபத்திய ஐபோன் மாடல் மொபைல் போன் வெளியீடும் விற்பனை விற்றுமுதல் அதிகரிப்பை பாதித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வர்த்தக விற்றுமுதல் சிறிய மதிப்பில் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...