Newsதிருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு...

திருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு – 4 பேர் கைது

-

பிரித்தானியாவின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான பிளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்ட 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கழிவறை திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு 18 காரட் தங்க மலசலகூடம் கொள்ளையடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மீது திருட்டு, சதி மற்றும் சொத்து திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் பிளென்ஹெய்ம் அரண்மனை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்களுக்கு தங்கக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஜன்னலைப் பயன்படுத்தி அதை வெளியே எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

திருடப்பட்ட குறித்த மலசலகூடப் பெட்டி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உரிய நிலையில் உள்ள கழிவறைப் பெட்டியை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் எனவும் பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சேவைகள்...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுரை

லெப்டினன்ட் ஜெனரல் Mechel McGuinness, சைபர் செக்யூரிட்டி தலைவர், MediSecure இ-ப்ரிஸ்கிரிப்ஷன் நிறுவனத்திற்கு எதிரான தனிப்பட்ட தரவுகளுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அரசாங்க கட்டணங்கள் உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு சேவைகளுக்குப் பொருந்தும் தொடர் கட்டணங்கள் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில்...

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

உலகில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னியும் இடம் பெற்றுள்ளது. உலகின் மொத்த மக்கள்தொகையில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களின் பெயர்களை உலக...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...