News5 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட 13 மணிநேர ஆப்டஸ் முறிவுக்கான சரியான...

5 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட 13 மணிநேர ஆப்டஸ் முறிவுக்கான சரியான காரணம்!

-

5 நாட்களுக்குப் பின்னர், கடந்த புதன்கிழமை கிட்டத்தட்ட 13 மணிநேரம் Optus தொடர்பாடல் சேவை தோல்வியடைந்தமைக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமான மென்பொருள் புதுப்பித்தலுக்குப் பிறகு செய்யப்பட்ட பல மாற்றங்கள் அதை பாதித்துள்ளதாக அவர்கள் இன்று அறிவித்தனர்.

சுமார் 10.2 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், கடந்த புதன்கிழமை அதிகாலை 04.05 மணியளவில் ஏற்பட்ட தொடர்புடைய பிழை காரணமாக சுமார் 400,000 வணிகங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் சிரமத்திற்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக தலா 200 ஜிகாபைட் கூடுதல் டேட்டா வழங்குவதாக Optum உறுதியளித்துள்ளது.

ஆனால், இது வெறும் ஏமாற்று வேலை என்று பலர் குற்றம்சாட்டினர்.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...