News5 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட 13 மணிநேர ஆப்டஸ் முறிவுக்கான சரியான...

5 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட 13 மணிநேர ஆப்டஸ் முறிவுக்கான சரியான காரணம்!

-

5 நாட்களுக்குப் பின்னர், கடந்த புதன்கிழமை கிட்டத்தட்ட 13 மணிநேரம் Optus தொடர்பாடல் சேவை தோல்வியடைந்தமைக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமான மென்பொருள் புதுப்பித்தலுக்குப் பிறகு செய்யப்பட்ட பல மாற்றங்கள் அதை பாதித்துள்ளதாக அவர்கள் இன்று அறிவித்தனர்.

சுமார் 10.2 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், கடந்த புதன்கிழமை அதிகாலை 04.05 மணியளவில் ஏற்பட்ட தொடர்புடைய பிழை காரணமாக சுமார் 400,000 வணிகங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் சிரமத்திற்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக தலா 200 ஜிகாபைட் கூடுதல் டேட்டா வழங்குவதாக Optum உறுதியளித்துள்ளது.

ஆனால், இது வெறும் ஏமாற்று வேலை என்று பலர் குற்றம்சாட்டினர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...