Newsசெனட் குழுவின் முன் சேவை முறிவு குறித்து பதிலளிக்க உள்ள ஆப்டஸ்...

செனட் குழுவின் முன் சேவை முறிவு குறித்து பதிலளிக்க உள்ள ஆப்டஸ் தலைவர்கள்

-

கடந்த வாரம் இடம்பெற்ற Optus சேவைகள் வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் கேள்வியெழுப்புவதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் இன்று பாராளுமன்ற செனட் விசாரணைக் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளனர்.

Optus CEO கெல்லி ரோஸ்மரினிடம், அன்று காலை 04.05 மணிக்கு ஏற்பட்ட சேவை செயலிழப்பை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்கப்பட்டது.

மற்ற Optus வாடிக்கையாளர்களைப் போலவே, அன்றைய தினம் கண்விழித்த பிறகு தான் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெல்லி ரோஸ்மரின் 228 அழைப்புகளைச் செய்ய முயன்றார், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

இதற்கிடையில், 0-0-0 அல்லது டிரிபிள் ஜீரோவை அழைப்பது ஏன் சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது என்று தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறியிருந்தார்.

கடந்த வாரம் புதன்கிழமை கிட்டத்தட்ட 14 மணிநேரம் நீடித்த Optus சேவைகளின் முறிவு காரணமாக சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...