Newsசெனட் குழுவின் முன் சேவை முறிவு குறித்து பதிலளிக்க உள்ள ஆப்டஸ்...

செனட் குழுவின் முன் சேவை முறிவு குறித்து பதிலளிக்க உள்ள ஆப்டஸ் தலைவர்கள்

-

கடந்த வாரம் இடம்பெற்ற Optus சேவைகள் வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் கேள்வியெழுப்புவதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் இன்று பாராளுமன்ற செனட் விசாரணைக் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளனர்.

Optus CEO கெல்லி ரோஸ்மரினிடம், அன்று காலை 04.05 மணிக்கு ஏற்பட்ட சேவை செயலிழப்பை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்கப்பட்டது.

மற்ற Optus வாடிக்கையாளர்களைப் போலவே, அன்றைய தினம் கண்விழித்த பிறகு தான் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெல்லி ரோஸ்மரின் 228 அழைப்புகளைச் செய்ய முயன்றார், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

இதற்கிடையில், 0-0-0 அல்லது டிரிபிள் ஜீரோவை அழைப்பது ஏன் சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது என்று தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறியிருந்தார்.

கடந்த வாரம் புதன்கிழமை கிட்டத்தட்ட 14 மணிநேரம் நீடித்த Optus சேவைகளின் முறிவு காரணமாக சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...