Newsடாஸ்மேனியன் Jumping Castle விபத்து நிறுவனம் மீது 2 ஆண்டுகளுக்குப் பிறகு...

டாஸ்மேனியன் Jumping Castle விபத்து நிறுவனம் மீது 2 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை

-

2 வருடங்களுக்கு முன்னர் டாஸ்மானிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற 6 மாணவர்களை பலிகொண்ட Jumping Castle விபத்திற்கு காரணமான நிறுவனத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான சில முக்கிய உண்மைகளை அம்பலப்படுத்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விசாரணை திகதி இன்னும் வெளியிடப்படவில்லை.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...