Newsதிருடச் சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

திருடச் சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

-

தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தை சேர்ந்த டோங் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த திருடன், வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டு, அவர்கள் உறங்கும் வரை காத்திருக்கும் நோக்குடன் அங்குள்ள ஒரு அறையில் பதுங்கியுள்ளான்.

சிறிது நேரத்தில், தூங்கிய திருடனின் குறட்டை சத்தம் கேட்டு விழித்த டோங், சத்தம் பக்கத்து அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கு சென்ற போது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிஸார் திருடனை கைது செய்துள்ளனர்.

திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

Air Vanuatu நெருக்கடியால் தவித்து வரும் ஆஸ்திரேலிய பயணிகள் 

எர்ன்ஸ்ட் அண்ட் யங் தேசிய விமான நிறுவனமான ஏர் வனுவாடுவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டுவில் பயணிகள் இன்னும் சிக்கித் தவித்து வருவதாகவும், இடைநிறுத்தப்பட்ட...

பாலஸ்தீனம் பற்றிய விவாதத்தில் ஆஸ்திரேலியா

பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து அவுஸ்திரேலியா இன்னும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...

உக்ரைன்-ரஷ்யா போரில் 08 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இலங்கையின் 8 போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த போர்வீரர்களில் ஆறு பேர் ரஷ்யாவிலும் இருவர்...

இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை

இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து பயன் திட்டம் தொடர்பான இரண்டு மருந்துகளின் விலை அரசால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக்...

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் ஊதிய உயர்வு

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் 9 வீத ஊதிய உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சங்கம் பெண் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் ஒன்பது சதவீத...

சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிவிப்பு

ஏர் வனுவாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள் இன்றும் நாளையும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என பிரிஸ்பேன்...