Cinemaகுழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சமந்தா?

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சமந்தா?

-

தமிழில் பல முன்னனி படங்களில் நடித்து பிரபலமடைந்தவரான சமந்தா, தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த அவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தான் நடத்தி வரும் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021இல் அவரைப் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

ஆட்சேர்ப்பை தொடங்கியுள்ள நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஏனைய மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த 1500 அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பிரச்சாரம்...

புற்றுநோயை வென்ற ஆஸ்திரேலிய மருத்துவர்

புற்றுநோய் அபாயத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரைப் பற்றிய செய்தியை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குணப்படுத்த முடியாத கிளியோபிளாஸ்டோமா எனப்படும் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின்...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

மெல்போர்னில் உள்ள மற்றொரு பள்ளி மாணவிகள் மீது அவதூறான வார்த்தைகள் பயன்படுத்திய சம்பவம்

மெல்போர்னில் உள்ள பள்ளி ஒன்றில் பெண்கள் கழிப்பறையில் மாணவிகளை குறிவைத்து ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்ட சம்பவம் மீண்டும் பதிவாகி வருகிறது. மெல்போர்னைச் சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து 7...