Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து சேவைகள் இலவசம்

மேற்கு ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து சேவைகள் இலவசம்

-

பண்டிகைக் காலங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை அனைத்து பொது போக்குவரத்து சேவைகளுக்கும் கட்டணம் கிடையாது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு மாநில மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக மாநில அரசு சுட்டிக்காட்டுகிறது.

மேற்கத்திய அவுஸ்திரேலியாவின் பிரதமர் ரோஜர் குக், எடுக்கப்பட்ட முடிவால் தினமும் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் மிச்சமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டி விகித அதிகரிப்பு மற்றும் பல்வேறு பாதகமான நிலைமைகள் காரணமாக பல குடும்பங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதுடன், அது தமது பிள்ளைகளுடன் சுற்றுலா செல்வதற்கும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் மக்களுக்கு சிறிதளவு நிம்மதியை வழங்குவதே கட்டணத்தை நிறுத்தியதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...