Newsஇஸ்ரேல் உறவுகள் குறித்து அரசுக்கு கடிதம்

இஸ்ரேல் உறவுகள் குறித்து அரசுக்கு கடிதம்

-

இருநூறுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இஸ்ரேலுடனான உறவுகளில் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அரசுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இது தொடர்பான கடிதத்தில் தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் லிபரல், லேபர் மற்றும் கிரீன் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளனர்.

குறித்த கடிதத்தில் இரண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான மற்றும் இனியும் சகித்துக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் சூழலில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் சிக்கலில் இருப்பதாக கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான நிலையில் இஸ்ரேலுடனான உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

காசாவில் நிலையான போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடந்த வாரம் வலியுறுத்தினார்.

பிரகடனத்திற்கு அப்பால் சென்று அதனை நடைமுறைப்படுத்துவதில் தலையிட வேண்டும் என கடிதத்தில் கையெழுத்திட்ட அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...