Melbourneமெல்போர்னில் கத்திக்குத்து சம்பவம் - நால்வர் காயம்

மெல்போர்னில் கத்திக்குத்து சம்பவம் – நால்வர் காயம்

-

மெல்போர்னில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் உட்பட நால்வரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மணி நேரத்திற்குள், விக்டோரியா காவல்துறை பல இடங்களில் கத்தி தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது.

முதற்கட்ட விசாரணையில் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என தெரியவந்துள்ளதுடன், இது பயங்கரவாத செயல் அல்ல என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து இனி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...