Breaking Newsமீண்டும் உயரும் முட்டை விலைகள்

மீண்டும் உயரும் முட்டை விலைகள்

-

முட்டை விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்திச் செலவு மிகவும் அதிகமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே முட்டை மற்றும் கோழிப் பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைத்தரகர்களும், சில்லரை வியாபாரிகளும் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான பன்னிரெண்டு மாதங்களில் முட்டை விலை கிட்டத்தட்ட 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோழிப் பொருட்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முட்டை உற்பத்தியை கைவிடுவதாகவும், இதுவும் விலை அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக பாரிய உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

ஈரானின் உச்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என எனக்கு தெரியும் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அவரைக் கொலை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஒரே நாளில் 583 பேருடன் உடலுறவு கொண்ட பெண்ணின் கனவுகள் நனவாகின

ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அவர் தனது கனவு இல்லத்திற்காக $600,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. Annie...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...

NSW-வில் விபத்துக்குள்ளான ஒரு இலகுரக விமானம்

நியூ சவுத் வேல்ஸில் நடந்த ஒரு இலகுரக விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து, மாநிலத்தில் உள்ள Parkes-இற்கு மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில்...

சமூக ஊடகங்களில் குற்றங்களை ஊக்குவித்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்!

சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிர்காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும். விக்டோரியா மாநிலம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்புடைய முன்மொழிவை சமர்ப்பிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள்...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...