Newsதிரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

திரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஏராளமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

வாகனத்தின் பின்பகுதியில் உள்ள பல்ப் பாதுகாப்பற்றதாகவும், தண்ணீர் கசிவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களை திரும்ப பெற நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தண்ணீர் கசிவால், பல்பின் வெளிச்சம் குறைந்து, உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2022 முதல் தயாரிக்கப்பட்ட 465 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியல் லேண்ட் ரோவர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் லேண்ட் ரோவர் டீலர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களில் பல்புகளை இலவசமாக சரி செய்து கொள்ளலாம்.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...