News12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

-

12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் (ஐடிசி) தரவுகளின்படி, கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் கொண்டுள்ளது.

ஐடிசி அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சரிவாகக் கருதலாம்.

பொருளாதார சவால்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுக்கு முகங்கொடுத்து பல வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன்களை கொள்வனவு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தை மீண்டு வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...