Newsஎதிர்காலத்தில், பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறப்போகும் ஆஸ்திரேலிய நகரம்

எதிர்காலத்தில், பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறப்போகும் ஆஸ்திரேலிய நகரம்

-

வீட்டுவசதி நெருக்கடியால், சிட்னி பெருநகரப் பகுதி பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிட்னி ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 7000 பேரை இழக்கிறது.

இதனால் சிட்னி இருமடங்கு மக்களை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவைக்கு ஏற்ப வீட்டுவசதியை பராமரிக்க முடியாமல் போனது மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமல் போனது போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தற்போதைய வீட்டு தேவையை பூர்த்தி செய்ய 2041 ஆம் ஆண்டளவில் 900,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி அறியப்படும் என உற்பத்தித் திறன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...