Newsஎதிர்காலத்தில், பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறப்போகும் ஆஸ்திரேலிய நகரம்

எதிர்காலத்தில், பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறப்போகும் ஆஸ்திரேலிய நகரம்

-

வீட்டுவசதி நெருக்கடியால், சிட்னி பெருநகரப் பகுதி பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிட்னி ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 7000 பேரை இழக்கிறது.

இதனால் சிட்னி இருமடங்கு மக்களை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவைக்கு ஏற்ப வீட்டுவசதியை பராமரிக்க முடியாமல் போனது மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமல் போனது போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தற்போதைய வீட்டு தேவையை பூர்த்தி செய்ய 2041 ஆம் ஆண்டளவில் 900,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி அறியப்படும் என உற்பத்தித் திறன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...