Newsஎதிர்காலத்தில், பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறப்போகும் ஆஸ்திரேலிய நகரம்

எதிர்காலத்தில், பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறப்போகும் ஆஸ்திரேலிய நகரம்

-

வீட்டுவசதி நெருக்கடியால், சிட்னி பெருநகரப் பகுதி பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிட்னி ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 7000 பேரை இழக்கிறது.

இதனால் சிட்னி இருமடங்கு மக்களை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவைக்கு ஏற்ப வீட்டுவசதியை பராமரிக்க முடியாமல் போனது மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமல் போனது போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தற்போதைய வீட்டு தேவையை பூர்த்தி செய்ய 2041 ஆம் ஆண்டளவில் 900,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி அறியப்படும் என உற்பத்தித் திறன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...