Newsலண்டனில் தமிழர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

லண்டனில் தமிழர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

-

தென்மேற்கு லண்டனில் உள்ள Strawberry Hill station ரயில் நிலையத்தில் ஒருவர் கத்திக்குத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி நள்ளிரவிற்கு முன்னதாக ஸ்ட்ராபெரி ஹில் நிலையத்தில் கத்தியால் குத்தப்பட்டு Twickenham-ஐ சேர்ந்த 21 வயதான அனோஜன் ஞானேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து சந்தேக நபராக மேற்கு லண்டனின் Ealing பகுதியைச் சேர்ந்த டினோ டொனால்ட்சன், 19 வயது, வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் சப்ளை செய்யும் நோக்கில் அவர் போதைப்பொருள் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள Australia Post

Australia Post ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள்Australia Post இருந்து வரும் தொடர்ச்சியான மோசடி மின்னஞ்சல்களைப் பற்றியது. தவறான அஞ்சல் குறியீடு காரணமாக...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் மூவரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின...

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பு விகிதத்தில் திடீர் அதிகரிப்பு

தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகமான ஆஸ்திரேலியர்கள் பணியில் இணைந்துள்ளமையால், ஆண்டின் மென்மையான தொடக்கத்தை சரிசெய்கிறது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆஸ்திரேலியாவில் வேலை தேடும் 20,000 பேர்...