Sydneyசிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

சிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

-

சிட்னியின் பால்காம் ஹில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை என சந்தேகிக்கப்படும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் தொடர்பில் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை 10.15 மணியளவில் பால்காம் ஹில்ஸின் வாட்கின்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 30 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு பரமட்டாவில் உள்ள தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையத்தில் 40 வயதுடைய தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீன தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரான சந்தேக நபர், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர் இன்னும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தை சந்தேக நபரின் கீழ் தற்காப்புக் கலையை பயின்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் காயங்களுக்கும் மூன்று சடலங்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...