Sydneyதற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சிட்னியில் மெட்ரோ சேவைகள்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சிட்னியில் மெட்ரோ சேவைகள்

-

ரயில் பாதைகளை விரிவுபடுத்துவதற்காக சிட்னியின் வடமேற்கு பகுதியில் மெட்ரோ சேவைகளை தற்காலிகமாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிட்னி மெட்ரோ பயணிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் வார இறுதி நாட்களில் தங்கள் பயணத்திற்கு பேருந்துகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மார்ச் 2, மார்ச் 9, மார்ச் 16, மார்ச் 23, ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 13 ஆகிய வார இறுதி நாட்களில் மெட்ரோ சேவைகள் ரத்து செய்யப்படும்.

மெட்ரோ சேவைகளை Chatswood தாண்டி, CBD வழியாக மற்றும் Sydenham வரை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஆண்டு ரயில் சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ சேவைகளுக்கு பதிலாக பேருந்துகள் வரும் நேரத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும் சனிக்கிழமைகளில் அதிகாலை 2 மணி முதல் திங்கள் கிழமைகளில் அதிகாலை 2 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போதுள்ள சிட்னியின் வடமேற்குப் பாதைக்கும் புதிய கட்டுமானப் பிரிவுக்கும் இடையில் இடையூறு இல்லாமல் மெட்ரோ சேவைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உறுதிப்படுத்த இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...