Newsபிப்ரவரி மாதம் புதிய சாதனைகளை அமைத்துள்ள வெப்ப நிலை!

பிப்ரவரி மாதம் புதிய சாதனைகளை அமைத்துள்ள வெப்ப நிலை!

-

ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலைச் சேவையின்படி, கடந்த மாதம், சமீப காலங்களில் உலகின் மிக வெப்பமான பிப்ரவரி மாதமாக இருந்தது.

ஜூன் 2023 முதல் ஒவ்வொரு மாதமும் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகின் கடல் பரப்பின் வெப்பநிலை சாதனை அளவை எட்டியுள்ளதோடு, அண்டார்டிக் கடல் பகுதியின் பனிப் படலமும் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ வானிலை நிகழ்வு காரணமாக வெப்பநிலை இன்னும் அதிகரித்து வருகிறது என்றாலும், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றமே வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றமும் இந்த நிலைக்குக் காரணம் என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டெ சோலோ வலியுறுத்துகிறார்.

குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவை நிலவும் தீவிர வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...