Newsகுளிர்காலத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் விழும் பனி

குளிர்காலத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் விழும் பனி

-

குளிர்காலம் வருவதற்கு முன்பே ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் பல பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இன்னும் 8 வாரங்கள் குளிர்காலம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நியூ சவுத் வேல்ஸில் உள்ள த்ரெட்போ மற்றும் பெரிஷர் பகுதிகளிலும், விக்டோரியாவில் உள்ள ஹோதம், மவுண்ட் பாவ் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, ஜூன் மாதத்தில் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சர்வதேச ஊடகங்கள் கூட ஆஸ்திரேலியாவில் இந்த குளிர்காலம் முன்கூட்டியே வந்துவிட்டது என்று தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் இது முதல் பனிப்பொழிவு என்று வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

குறித்த பகுதிகளில் 5 செ.மீ தடிமன் கொண்ட பனிப்பொழிவு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...