Newsசமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

-

சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் சிட்னியில் இடம்பெற்ற இரு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் 2023ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட, பொய்யான தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வுகள் தொடர்பான தவறான படங்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சமூக ஊடக நிறுவனங்கள் அவுஸ்திரேலிய சட்டத்தை மீற முடியாது என்றும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சுட்டிக்காட்டுகின்றன.

சமூக ஊடகங்கள் மூலம் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை அகற்றத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவதற்கு எதிராக வலுவான சட்டங்கள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...