Newsசமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

-

சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் சிட்னியில் இடம்பெற்ற இரு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் 2023ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட, பொய்யான தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வுகள் தொடர்பான தவறான படங்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சமூக ஊடக நிறுவனங்கள் அவுஸ்திரேலிய சட்டத்தை மீற முடியாது என்றும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சுட்டிக்காட்டுகின்றன.

சமூக ஊடகங்கள் மூலம் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை அகற்றத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவதற்கு எதிராக வலுவான சட்டங்கள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

உலகின் மிகவும் பிரபலமான உணவகம் என்ற விருதை பெற்றுள்ள சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள கிரவுண்ட்ஸ் ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா உணவகம் உலகின் மிகவும் பிரபலமான உணவகமாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான 100 உணவகங்களின் சமீபத்திய ஆய்வின்படி, அலெக்ஸாண்ட்ரியா மைதானம்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...