Newsகுயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர் குற்றவாளிகள்

குயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர் குற்றவாளிகள்

-

குயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் 8,464 பிணை மீறல்களுக்காக 1,144 இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் உதவி ஆணையாளர் அன்ட்ரூ மாசிங்கம் தெரிவித்தார்.

ஒரு குற்றவாளியின் ஜாமீன் மீறல்களின் எண்ணிக்கை சுமார் 7 ஆகும், இது தொடர்பாக கடுமையான விதிகள் அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 6000 சிறார்களை கைது செய்து, அவர்கள் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை 11 வீதத்தால் குறைக்கப்பட்டிருந்த போதிலும் பிணை நிபந்தனைகளை மீறுவது ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் இளைஞர்களின் குற்றங்கள் 30 சதவிகிதம் குறைந்துள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் அல்லது ஏற்கனவே பிணை மீறல் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளின் பிணையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...