Sportsமழையால் ரத்தான ஐபிஎல் போட்டி - வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ் -...

மழையால் ரத்தான ஐபிஎல் போட்டி – வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ் – IPL 2024

-

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்தானது.

அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானது. சுமார் 3 மணிநேரம் மழை தொடர்ந்தது. இதனால் நாணய சுழற்சி இல்லாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி ரத்தால் கொல்கத்தா அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Gujarat Titans அணி 13 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்ததால் மூன்றாவது அணியாக தொடரை விட்டு வெளியேறியது.

அகமதாபாத்தில் தங்கள் அணியின் கடைசி போட்டியை காண வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி ரசிகர்கள், போட்டி கைவிடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...