Newsமுதலை தாக்குதல் அதிகமாகியுள்ளது ஆஸ்திரேலிய மாநிலம்

முதலை தாக்குதல் அதிகமாகியுள்ளது ஆஸ்திரேலிய மாநிலம்

-

ஆஸ்திரேலியாவில் முதலைகள் அதிகம் உள்ள மாநிலம் வடக்கு பிரதேசம் என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

குறித்த மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களைச் சுற்றி குறைந்தது ஒரு லட்சம் முதலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு முதலை தாக்குதலால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

டார்வின் தென்மேற்கு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் நீராடச் சென்ற 12 வயது சிறுமி முதலை தாக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமி காணாமல் போன பகுதியில் முதலைகள் நடமாடுவதாகவும், சிறுமி காணாமல் போனதை அடுத்து, 40 பேர் கொண்ட குழுவினர் சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமியை தேடும் பணியில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும், இதுவரை ஒரு சில எலும்புகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சதுப்பு நிலங்களில் சுற்றித் திரியும் போது கவனமாகவும் அவதானமாகவும் இருக்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...