Newsஅதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்

அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்

-

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக வேறு யாரையாவது போட்டியிட வைப்பதற்காக தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபராக பணியாற்றுவது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதியாக செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துவதே கட்சிக்கும் நாட்டின் நலனுக்கும் நல்லது என்று தான் நம்புவதாக ஜோ பிடன் கூறினார்.

இது தொடர்பில் மக்களை மேலும் தெளிவுபடுத்துவதற்காக இந்த வார இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோ பிடன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்னிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...