Sydneyசிட்னி தெருவில் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்

சிட்னி தெருவில் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்

-

சிட்னியின் புறநகர் பகுதியில் மதியம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல், முகமூடி அணிந்த மூன்று நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதுடன், 37 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் Guildford பகுதியில் உள்ள வீதியொன்றில் சென்று கொண்டிருந்த போது, ​​கறுப்பு ஆடை மற்றும் முகமூடி அணிந்த மூன்று நபர்களால் தாக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாள்வெட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகவும், பலத்த காயமடைந்த நபர் சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை மற்றும் சந்தேகநபர்கள் இதுவரை வெளிவரவில்லை.

உயிரிழந்த நபருக்கும் அவருடன் இருந்த மற்றைய இளைஞருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடனோ சட்டவிரோத மோட்டார் சைக்கிள் குழுக்களுடனோ தொடர்பில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...