Melbourneஎலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல மெல்போர்ன் மருத்துவமனை

எலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல மெல்போர்ன் மருத்துவமனை

-

ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கட்டுப்படுத்த முடியாத எலி தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நிலைமை கட்டுப்படுத்த முடியாத அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் நோயாளிகள் அறைகளில் எலிகள் எப்படி நடமாடுகின்றன என்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலைமையை கட்டுப்படுத்த ஏற்கனவே பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மருத்துவமனையில் எலி தொல்லை நீடித்தால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் வேறு நோய்கள் வரும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அது தொடர்பான பிரச்னையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...