Melbourneஎலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல மெல்போர்ன் மருத்துவமனை

எலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல மெல்போர்ன் மருத்துவமனை

-

ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கட்டுப்படுத்த முடியாத எலி தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நிலைமை கட்டுப்படுத்த முடியாத அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் நோயாளிகள் அறைகளில் எலிகள் எப்படி நடமாடுகின்றன என்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலைமையை கட்டுப்படுத்த ஏற்கனவே பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மருத்துவமனையில் எலி தொல்லை நீடித்தால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் வேறு நோய்கள் வரும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அது தொடர்பான பிரச்னையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...