NewsNSW மக்களுக்கு புயல் வானிலை எச்சரிக்கை

NSW மக்களுக்கு புயல் வானிலை எச்சரிக்கை

-

நியூ சவுத் வேல்ஸில் எதிர்வரும் நாட்களில் புயல் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான வானிலைக்கு தயாராகுமாறு அவசரகால அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மாநிலத்தில் நிலவிய பலத்த காற்றுடன் கூடிய காலநிலை போன்றதொரு சூழ்நிலை உருவாகும் எனவும், பலத்த காற்று வீசும் போது ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் சீசனுக்கு முன்னதாகவே வீட்டை தயார் செய்யுமாறும், புயல் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தயாராக இருக்குமாறும் அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புயல் காலத்தில் NSW சமூகத்திற்கு ஆதரவாக தங்கள் அதிகாரிகளை நம்பலாம் என்றும் நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...