Newsகோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

-

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை பறிக்கக் கூடிய கோவிட் 19 தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையை தவிர்த்து 3 மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனை மற்றும் $886.75 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

54 வயதான பெண் மிகுந்த உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தும் டிசம்பர் 21, 2021ம் ஆண்டு படிக்கட்டில் நேருக்கு நேர் சந்தித்ததாக புற்றுநோயாளியான உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் வைரஸ் DNA (viral DNA) கிட்டத்தட்ட 100 சதவீதம் ஒத்துப் போயிருப்பதாகவும், நிபுணர்களின் சாட்சியங்கள் படி, அதை பிரதிவாதி(கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்) தான் அதை பெறுநருக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்பது உறுதி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், “ தனிப்பட்ட முறையில் உங்களுக்காக வருந்துகிறேன், அநேகமாக இதுப்போன்று பலமுறை நடந்து இருக்கும்” என்று குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் நீதிபதி தெரிவித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக நிபுணர்கள் உங்களிடம் இருந்து தான் தொற்று பரவியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...